×

அமுல் நிறுவனத்திடம் வீழ்ந்து விடாமலிருக்க ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: அமுல் நிறுவனத்திடம் வீழ்ந்து விடாமலிருக்க ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பசும்பாலுக்கு ரூ.42, எருமைப்பாலுக்கு ரூ.51 என்ற கொள்முதல் விலை தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

The post அமுல் நிறுவனத்திடம் வீழ்ந்து விடாமலிருக்க ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Andaramani ,Chennai ,Pambaka ,Anbumani ,Amul ,Eng's Milk ,Anna ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...