×

தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். செங்கோல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் 3 மாநில ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படும் விழாவுக்கு 20 ஆதினங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். செங்கோலை உருவாக்கித் தந்த சென்னை உம்மிடி பங்காரு நகைக் கடை அதிபர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளாதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nirmala Sitharaman ,Parliament ,Tamil Nadu ,Chennai ,Senkol Parliament ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...