×

புதுக்கோட்டை அருகே கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

புதுக்கோட்டை: சேவுகம்பட்டி கிராமத்தில் கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. சேவுகம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள், 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Pudukottai ,Sevukambatti ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்