புதுக்கோட்டை: சேவுகம்பட்டி கிராமத்தில் கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. சேவுகம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள், 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
The post புதுக்கோட்டை அருகே கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! appeared first on Dinakaran.