×

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தக்களி கண்டெடுப்பு..!!

விருதுநகர்: சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் இரும்புடன் கூடிய சுடுமண் தக்களி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் நெசவுக்கு பயன்படும் தக்களி கிடைத்துள்ளது.

The post சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தக்களி கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sudumil Tali ,Vembakotta ,Sivakasi Virudhunagar ,Vembakota ,Sivakasi ,Wambakkotta ,Sutumil Tumali ,Dinakaran ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...