×

வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை..!!

வேதாரண்யம்: கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளைப்பள்ளம், கோடியக்கரை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

The post வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Vedaranya ,Vedaranayam ,Aurukuthatara ,Pushpavanam ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...