×

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விமான சேவை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விமான சேவை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர்-மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்திடம் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

The post சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விமான சேவை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Madurai ,Chief Minister ,MK G.K. Stalin ,MC ,G.K. Stalin ,SINGAPORE- ,MARTUARKU ,B.C. G.K. Stalin ,
× RELATED கொரோனா தாக்குதலால் கணவரை இழந்தவர்...