×

ரசீது கொடுக்க மொபைல் எண்ணை கேட்கக் கூடாது: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மொபைல் எண்ணை கொடுத்தால்தான் ரசீது கொடுப்போம் என சில்லறை வணிக நிறுவனங்கள், கடைகள், அங்காடிகள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண் உட்பட வாடிக்கையாளரின் எந்தவித தனிப்பட்ட தகவல்களையும் பெறக்கூடாது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

The post ரசீது கொடுக்க மொபைல் எண்ணை கேட்கக் கூடாது: ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Dinakaran ,
× RELATED கனடாவில் வசிக்கும் மாணவர்கள்...