×

தென்காசி அருகே தனியார் பள்ளி வேனும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பனையால்புரத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

The post தென்காசி அருகே தனியார் பள்ளி வேனும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : South Kasi ,TENKASI ,Sankaranko, Tenkasi district ,South Kashi ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...