×

சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்துள்ளனர். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Sivaganga ,Siwaganga ,
× RELATED நீலகிரி ஓட்டல்களில் கெட்டுப்போன,...