×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். கடந்த 20-ல் இலுப்பூரைச் சேர்ந்த பழனியாண்டி (65), சத்யகுமார் (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Viralimala ,Pudukkottai ,Pudukkotta ,Pudukkottai district ,Pudukkotta District ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை