×

பானாம்பட்டில் மூதாட்டி பச்சையம்மாள் 75 வயல்வெளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம்: பானாம்பட்டில் மூதாட்டி பச்சையம்மாள் 75 வயல்வெளியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வெயிலின் தாக்கம் தாங்காமல் வயல்வெளியில் மயங்கி விழுந்து பச்சையம்மாள் உயிரிழந்ததாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பானாம்பட்டில் மூதாட்டி பச்சையம்மாள் 75 வயல்வெளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : panambata ,pachayamal ,Viluppuram ,Panambad ,Pachayammaal ,Panambattle ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!