×

அசாம் மாநிலத்தில் 1 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பிரதமர் மோடி வழங்கினார். சிவசாகரில் நடைபெற்ற விழாவில் மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. …

The post அசாம் மாநிலத்தில் 1 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Assam ,Tispur ,Shivasagar ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...