×

ஆடல், பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதித்தர 7 நாளில் முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: ஆடல், பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதித்தர 7 நாளில் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதிகோரி மனு அளித்ததால் 7 நாளில் காவல்துறை அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

The post ஆடல், பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதித்தர 7 நாளில் முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Adal ,Karakatam ,iCourt Branch ,Madurai ,Eicort Branch ,iCort Branch ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...