×

விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடிக் கூண்டுப் பாலத்திற்கு இன்று அடிக்கல்

குமரி: விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடிக் கூண்டுப் பாலத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. ரூ.37 கோடி மதிப்பில் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கண்ணாடிக் கூண்டுப் பாலம் அமைக்கப்படுகிறது. கடலில் அமையவுள்ள கண்ணாடிக் கூண்டுப் பாலத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

The post விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடிக் கூண்டுப் பாலத்திற்கு இன்று அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Vivekanandar Hall ,Thiruvalluvar statue ,Thiruvalluvur statue ,
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...