×

இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல்!: தலா 1 லட்சம் நிதியுதவி..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை தங்கச்சிமடத்தில் திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மீனவ மக்களின் பிரச்சினைக்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்….

The post இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல்!: தலா 1 லட்சம் நிதியுதவி..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,MP Kanimozhi ,Sri Lankan Navy ,Ramanathapuram ,Sri ,Lanka ,Navy ,Thangachimadam ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை