×

இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது: சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

சிட்னி: இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி சிட்னியில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். நிகழ்ச்சியில் 20,000 இந்தியர்கள் பங்கேற்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

The post இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது: சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM ,Narendra Modi ,Sydney ,Indians ,Australia ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...