×

ஈரோடு சம்பத்நகரில் தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல்..!!

ஈரோடு: ஈரோடு சம்பத்நகரில் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வீடு வசதி வாரியத்தின் இடத்தில் வாடகைக்கு பள்ளி நடத்தி வந்த ஜெயலட்சுமி வாடகை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு சம்பத்நகரில் தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல்..!! appeared first on Dinakaran.

Tags : Housing ,Erode Sampathnagar ,Erode ,Jayalakshmi ,Sampathnagar, Erode ,Dinakaran ,
× RELATED தாந்தோணிமலையில் சிறுவர் பூங்காவை...