விழுப்புரம்: மரக்காணம் விஷச்சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. 11 பேரை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்தது.
The post மரக்காணம் விஷச்சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு..!! appeared first on Dinakaran.