×

மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்பு..!!

சென்னை: மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாகபதவியேற்கின்றனர். நீதிபதிகள் தனபால், சக்திவேல், குமரப்பன், ராஜசேகர் ஆகியோர் இன்று ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்கின்றனர்.

The post மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Tanapal ,Shaktivel ,Kumarappan ,Rajasekar ,High Court of Chennai ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...