×

முந்திரி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

சென்னை: முந்திரி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். முந்திரி கொட்டையை பறிக்கும் பருவமான தற்போது முந்திரி காய்பிடிக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post முந்திரி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,G. K.K. ,Chennai ,G.P. K.K. Wasson ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...