×

அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Lingeswarar Temple ,Avinasi ,Tiruppur ,Thiruppur district ,Sami ,
× RELATED திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்!.