×

திரளான பக்தர்கள் தரிசனம் 300 ஆண்டு பழமைவாய்ந்த நாகூர் தர்கா பராமரிப்பு பணி

 

நாகப்பட்டினம், மே23: 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகூர் தர்கா மண்டபங்கள் பராமரிப்பு பணி தொடங்கியது. புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். புகழ்பெற்ற நாகூர் தர்காவை பராமரிப்பு செய்ய தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகூர் தர்காவின் மண்டபங்கள் பராமரிப்பு செய்யும் பணி தொடங்கியது. இவ்வாறு தொடங்கிய பராமரிப்பு பணியை நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி, தர்கா பிரசிடன்ட், தர்கா மானேஜர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

The post திரளான பக்தர்கள் தரிசனம் 300 ஆண்டு பழமைவாய்ந்த நாகூர் தர்கா பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagor Dargah ,Nagor Dargah… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்