×

மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து 14 பேர் இறந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

விழுப்புரம்: மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து 14 பேர் இறந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதியிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. கோட்டகுப்பம் டி.எஸ்.பி. சுனில் உள்ளிட்ட போலீஸ் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

The post மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து 14 பேர் இறந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : CPCID ,Vishacharayam ,Marakkanam ,Viluppuram ,Vilappuram ,CPCIT Police ,Marakam ,Dinakaran ,
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்