×

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ம் தேதி நடைபெறும் என்று தொடக்க கல்வித் துறை அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே.29-ம் தேதி நடைபெறுகிறது

The post தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Initial Education ,Chennai ,Initial Education Department ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...