×

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்தோரின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்தோரின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது.

The post மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்தோரின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Stalin ,Chennai ,Electrical and Sharing Corporation ,G.K. Stalin ,Electrics and Sharing Corporation ,President ,B.C. ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...