மதுரை: சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி அபி நந்தனா மதுரை ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விருதுநகரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவி அபி நந்தனா ரயில் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
The post சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி மதுரை ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.