- தமிழ்நாடு 3 மாவட்டம்
- ஈரோடு
- ராஜகோபால் சுங்கர
- ஈரோடு மாவட்டம்
- திண்டுக்கல் மாவட்டம்
- ந.என் பூச்செடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எம்.என்.பூங்கொடி இன்று பதவியேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார்.
The post தமிழ்நாட்டில் 3 மாவட்டத்தில் புதிய ஆட்சியாளர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.