×

தமிழ்நாட்டில் 3 மாவட்டத்தில் புதிய ஆட்சியாளர்கள் பதவியேற்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எம்.என்.பூங்கொடி இன்று பதவியேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார்.

The post தமிழ்நாட்டில் 3 மாவட்டத்தில் புதிய ஆட்சியாளர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu 3 district ,Erode ,Rajagopal Sungara ,Erode district ,Dintukal District ,N.N. Bouquet ,Tamil Nadu ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...