×

சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்த அண்ணன், தம்பி குண்டர் சட்டத்தில் கைது

நாகை: தொடர் சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்த அண்ணன், தம்பி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்துக்கு தொடர்ந்து சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ராஜேஷ், சுரேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்த அண்ணன், தம்பி குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Anna ,Nagai ,Puducherry ,Karaikal ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு