×

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு 1,662 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.7-ஆக பதிவானது.

The post தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : South Africa ,Capetown ,Durban, South Africa ,
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...