×

சென்னையில் போலீசாரின் ஒரு நாள் சிறப்பு சோதனையில் மாஞ்சாநூலில் காற்றாடிகள் பறக்க விட்ட 23 பேர் கைது

சென்னை: சென்னையில் போலீசாரின் ஒரு நாள் சிறப்பு சோதனையில் மாஞ்சாநூலில் காற்றாடிகள் பறக்க விட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 23 பேரிடம் இருந்து 61 காற்றாடிகள், 2,118 மீட்டர் மாஞ்சா நூலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post சென்னையில் போலீசாரின் ஒரு நாள் சிறப்பு சோதனையில் மாஞ்சாநூலில் காற்றாடிகள் பறக்க விட்ட 23 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manjanuil ,Manchanunool ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...