×

நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை: நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Department of School Education ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை – அதிகரிக்கும்...