×

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு

இத்தாலியின் வடக்கு மாகாணத்தில் உள்ள எமிலியா ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. 36,000-க்கும் மேற்பட்டோர் நகரில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவசரமாக நாடு திரும்பினார்.

The post வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Italy ,Emilia Romagna ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்