×

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலியான நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய டி.எஸ்.பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலியான நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Chengalbatt ,Madurandakam DSP ,Chennai ,Manimegal ,Chengalbatu ,Chengalpat ,Dinakaran ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...