சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 31க்கு பிறகு பிஎஸ் 4 வாகனங்களை விற்க, பதிவு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவை போக்குவரத்து துறை ரத்து செய்து வருகின்றது.
The post உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

