×

காங்கிரஸ் ஆட்சி மூலம் தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் ஆட்சி மூலம் தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்ற பகுதிகளுக்கும் விடியல் பரவும் மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசையே இன்று நடந்த பதவியேற்பு விழா என முதல்வர் தெரிவித்தார்.

The post காங்கிரஸ் ஆட்சி மூலம் தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Md. G.K. Stalin ,Chennai ,Congress ,Mukherr ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...