×

அரக்கோணத்தில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அரக்கோணம்: அரக்கோணம் சில்வர் பேட்டை செக் போஸ்ட் பகுதியில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த ராஜ்குமார் (48), சோபன்(23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post அரக்கோணத்தில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hakkanam ,Czech Post ,
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி...