×

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்களைச் தேடி மனுக்கள் பெறும் முகாமில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரு சக்கர நாற்காலி வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்லக்கச்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்களைச் தேடி மனுக்கள் பெறும் முகாமில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆனந்தின் மனுவிற்கு இரண்டே நிமிடத்தில் இரு சக்கர நாற்காலி மற்றும் மாத்தந்திர உதவித்தொகையாக 2ஆயிரதிற்கான ஆணையயை மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் வழங்கினார்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்களைச் தேடி மனுக்கள் பெறும் முகாமில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரு சக்கர நாற்காலி வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் appeared first on Dinakaran.

Tags : ruler ,sharvankumar ,kallakkurichi district ,Kallakkurichi ,Pallakacheri, ,Pallakacheri ,Kolakkurukhi District ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!