×

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு நாள்: தூத்துக்குடியில் மே 22-ல் 53 மதுபான கடைகள் மூடல்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி தூத்துக்குடியில் மே 22-ல் 53 மதுபான கடைகள் மூடப்படும். தூத்துக்குடியில் 53 மதுபான கடைகளும், பார்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

The post ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு நாள்: தூத்துக்குடியில் மே 22-ல் 53 மதுபான கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Sterlite firing incident ,Thoothaludi ,Thoothukudi ,Sterlite Shooting Incidence ,Thuthaludi ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...