×

பொற்பனை கோட்டையில் அகழாய்வு பணி இன்று தொடக்கம்!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டையில் தமிழக தொல்லியல் துறையினர் இன்று அகழாய்வு பணியை தொடங்குகின்றனர்.மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அகழாய்வை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

The post பொற்பனை கோட்டையில் அகழாய்வு பணி இன்று தொடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Polpanai Fort ,Pudukottai ,Tamil Nadu archeology department ,Pudukottai district ,central government ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...