×

100 டெட்டனேட்டர்கள் கல்குவாரியில் பறிமுதல்

பெரம்பலூர்: பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கல்குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்பாடி மலையில் ஏழுமலை (50) என்பவருக்கு சொந்தமான அனுமதியுடன் இயங்கி வரும் குவாரியில் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் 100 டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post 100 டெட்டனேட்டர்கள் கல்குவாரியில் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Perambalur ,Revenue Coordinator ,Pharasimathi Chandramoghan ,Calguari ,Kalpadi ,Kalguari ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை