×

திருப்பத்தூரில் பிடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது..!!

கிருஷ்ணகிரி: திருப்பத்தூரில் பிடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் சுற்றித் திரிந்த 2 ஆண் காட்டு யானைகள் நேற்றிரவு பிடிக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் யானை பாதுகாப்பாக விடப்பட்டது.

The post திருப்பத்தூரில் பிடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Hosur ,Tiruppathur ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...