வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்தது. வேலூர் சிறையில் பெண் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கில் முருகனை நீதிமன்றம் விடுவித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.
The post பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து முருகன் விடுதலை..!! appeared first on Dinakaran.