×

உதகையில் 125-வது மலர் கண்காட்சி: 20,000-க்கும் மேற்பட்டோர் பார்வை

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சியை 5 மணி நேரத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகையால் தாவரவியல் பூங்காவில் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

The post உதகையில் 125-வது மலர் கண்காட்சி: 20,000-க்கும் மேற்பட்டோர் பார்வை appeared first on Dinakaran.

Tags : 125th Flower Show ,Utkai ,Nilgiris ,Udagai Government Botanical Garden ,
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...