×

பொற்பனைகோட்டையில் நாளை அகழாய்வு பணி தொடக்கம்..!!

புதுக்கோட்டை: பொற்பனைகோட்டையில் தமிழக தொல்லியல் துறையினர் நாளை அகழாய்வு பணியை தொடங்குகின்றனர். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அகழாய்வை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தொடங்கி வைக்கிறார்.

The post பொற்பனைகோட்டையில் நாளை அகழாய்வு பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Polpanaikota ,Pudukottai ,Tamil Nadu archeology department ,Polpanaikottai ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...