×

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரையும் ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச்சில் கொலீஜியம் பரிந்துரை செய்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 4 பேரையும் சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : chennai high court ,Chennai ,President of the ,Republic ,President of the Republic ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...