×

திண்டுக்கல் அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட 52 வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மதனபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட 52 வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

The post திண்டுக்கல் அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட 52 வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Madanapuram ,Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...