சென்னை:பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் 17ம் தேதியுடன் முடிந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்பதன் மூலம் ஜூன்19-26ம் தேதி வரை நடக்கும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
The post பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.