பாட்னா: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலதடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தும் பீகார் அரசின் உத்தரவுக்கு பாட்னா ஐகோர்ட் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து பீகார் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலதடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.