- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மாவட்ட சேகரிப்பாளர்கள்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- கலெக்டர்கள்
- தலைமை செயலகம்
- தின மலர்
சென்னை: புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகின்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. கள்ளச்சாராயம் ஒழிப்பு, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.
The post புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.