×

4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்றது ஒன்றிய அரசு

டெல்லி: தமிழ்நாடு மாவட்ட நீதிபதிகள் குமரப்பன், சக்திவேல், தனபால், ராஜசேகர் ஆகிய 4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றது. விரைவில் 4 பேரும் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

The post 4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்றது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai High Court ,Delhi ,Tamil Nadu ,Kumarappan ,Shaktivel ,Tanapal ,Rajasekar ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...